"தன் வாழ்வில் காதலித்ததால் ஒருமுறை தான் காதலிக்க வேண்டும்.அவனுக்கு மட்டுமே தன் மனதில் என்றும் இடம்" எனும் கொள்கையுள்ள நாயகி முதல் காதலில் தோல்வியுற்றதால் பல பெண்களை விளையாட்டிற்காய் காதலிக்கும், பெண்களின் காதல் மீது நம்பிக்கையற்ற நாயகன் உயிருக்கு உயிராக காதலித்து தன் மடத்தனத்தால் காதலை இழந்து காலங்கடந்து தன் தவறை உணரும் நாயகன் தன்னால் நாயகியின் மனதில் ஏற்பட்ட ஆறா வடுவுக்கு தானே மருந்தாகி மீண்டும் காதலியின் கரம் பற்றுவானா? ♡ Ammu ♡